×

கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி: கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும். பக்தர்கள் புனித நீராடவும் வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Suruli Falls ,Kambam ,Theni ,Dinakaran ,
× RELATED கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில்...